நீ பேசாத ஒவ்வொரு நொடியும் வாழ்கிறேன்
உன்னை நினைத்து
ஒரு பார்வையாவது பாரடி
எனது உயிரை வளர்பதற்கு...!
பல மணி நேரம் உன்னிடம் பேசியபோதும்
கிடைக்காத சுகம்,
என்னிடம் பேசி விட்டு செல்லும்போது திரும்பி பார்க்கும்
ஒரு பார்வையில் கிடைக்குதடி..!!
எனது காதலை உன்னிடம் சொல்லதெரியாத எனக்கு ,
உனது காதலை புரிந்து கொள்ள முடிகிறது
உனது பார்வையால் ...
உனது பார்வையால் ...
காதலியே என்னை காதலியே ..!!
- வே.அய்யனார்.-
- வே.அய்யனார்.-
மிக மிக அருமை! இதேபோன்று மேலும் வளர வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தோழரே...
Delete