கண் விழி ..

காலையில் எழும்போது என் கண்ணை விழிக்க ரொம்ப நேரம் ஆகிவிடும்,
    ஏனெனில் கண்ணை விழிக்கும் பொது எனக்கு தெரிவது சுயநல உலகம்....
கண்ணை மூடினால் தெரிவது உனது பாசமான முகம் ....

பாரடி நீ என்னை கண் திறக்காமல் பாரடி , தெரிவது எனது முகம் ..
 கண் திறந்தால் தெரிவது வெளியுலகம் ....!

 

No comments:

Post a Comment