ஆயிரம் உறவுகள் நம்மை தேடி வந்தாலும் நமக்கு பிடித்த உறவினை நாம்தான் தேடி செல்ல வேண்டும் !
உன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்வரை பொறுமையாய் இரு !
எளிதில் புரிந்து கொள்பவர்க்கு உன்னை பற்றி முழுமையாக தெரியாது !
அழகை ரசி, அடைய நினைக்காதே !
அழகாக இருப்பவர்களெல்லாம் நல்லவர்களும் கிடையாது !
வறுமைகள் வரும்போது சொந்தங்கள் நெருங்குவதில்லை !
சொந்தங்கள் நெருங்குது என்றால் அங்கெ வறுமைகள் இல்லை ..
உயிர் பிரியும் நேரத்தைவிட
உண்மையான உறவு பிரியும் நேரம் கொடுமையானது !
சந்தேக சன்னலை பூட்டிவிடு
நீ சத்திய பாதையில் நடந்திடு !
காலங்கள் தேய்திடலாம்,
வேதனைகளும் சோதனைகளும் உன் வாழ்வில் அணையாய் சேர்ந்திடலாம்
நம்பிக்கை மட்டும் சேர்க்க மறக்காதே !!
ரோஜா என்பது அழகான பூ !
அவ்வளவு அழகான பூ காம்பில் முள் இருக்கும்போது,
இவ்வளவு அழகான உங்களுக்கு
ஏன் என் மேல் கோபம் இருக்க கூடாது ?