பிறந்த உடன் உன் மடியில் விழுகிறேன்
என் தாய் மடியில் உறங்கியதை விட
உன் மடியில்தான் அதிகம் உறங்கினேன் .
எனக்கு யாரும் இல்லாத நிலையில்
எனக்காவும் நீ இருக்கிறாய் என்ற
நம்பிக்கை எனக்கு இருந்தது !
உன் மேல் போடும் ஆட்டங்கள் பல
உன்னால் போடும் சண்டைகள் சில ..
என் கண் அழகுக்காக உன்னால்
மலரபட்ட ரோஜா செடிகளையும்
மல்லிகை செடிகளையும் கண்டு
என் கண்கள் உன்மேல் விளையாடுகிறது ..
சாதனைகளும் சோதனைகளும் வந்தாலும்
உன் மடியில் சாய்கிறேன் ..
நான் தடுமாறி கீழே விழும்போது
நீ என்னை தாங்கி பிடிக்கிரையே
உனக்கும் எனக்கும் என்ன சொந்தமோ
தெரியவில்லை !
நான் போடும் ஆட்டங்களையெல்லாம்
பொருத்து கொண்டு கடைசியில்
என்னை உன் அடியிலே உறங்க வைக்கிறாயே ..
என் தாய் மடியில் உறங்கியதை விட
உன் மடியில்தான் அதிகம் உறங்கினேன் .
எனக்கு யாரும் இல்லாத நிலையில்
எனக்காவும் நீ இருக்கிறாய் என்ற
நம்பிக்கை எனக்கு இருந்தது !
உன் மேல் போடும் ஆட்டங்கள் பல
உன்னால் போடும் சண்டைகள் சில ..
என் கண் அழகுக்காக உன்னால்
மலரபட்ட ரோஜா செடிகளையும்
மல்லிகை செடிகளையும் கண்டு
என் கண்கள் உன்மேல் விளையாடுகிறது ..
சாதனைகளும் சோதனைகளும் வந்தாலும்
உன் மடியில் சாய்கிறேன் ..
நான் தடுமாறி கீழே விழும்போது
நீ என்னை தாங்கி பிடிக்கிரையே
உனக்கும் எனக்கும் என்ன சொந்தமோ
தெரியவில்லை !
நான் போடும் ஆட்டங்களையெல்லாம்
பொருத்து கொண்டு கடைசியில்
என்னை உன் அடியிலே உறங்க வைக்கிறாயே ..
அருமை
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி !
ReplyDelete