காலையில் எழும்போது என் கண்ணை விழிக்க ரொம்ப நேரம் ஆகிவிடும்,
ஏனெனில் கண்ணை விழிக்கும் பொது எனக்கு தெரிவது சுயநல உலகம்....
கண்ணை மூடினால் தெரிவது உனது பாசமான முகம் ....
பாரடி நீ என்னை கண் திறக்காமல் பாரடி , தெரிவது எனது முகம் ..
கண் திறந்தால் தெரிவது வெளியுலகம் ....!