சுதந்திரம்

சுதந்திரமாய் திரிந்த என்னை 
 பூவேலி  கொண்டு அடைதாயே..!

 உயிர் பசியை தேடி அலைந்தேன் 
 உள்ளுக்குள்ளே சிறை பட்டு தவித்தேன் !

 காரணமே இல்லாமல் சாவியை தேடினேன்   
  உன் இதய பூவேலிக்குள், 

வெளியில் இருந்த சுதந்திரத்தை விட 
 உன் வேலிக்குள் நான் சுகமாய்... 

உறங்கவில்லை 
உயிர் கொடுத்தேன்!  உனக்காக ........

பொறாமை

       உன்னுள் உணர்ந்த என் 
         பரும கன்னங்களை கண்டு 
                நான் பொறாமை படுகிறேன் !
  எத்தனை முத்தம் வாங்கியிருக்கும் உன்னிடம் இருந்து ?