சுதந்திரமாய் திரிந்த என்னை
பூவேலி கொண்டு அடைதாயே..!
உயிர் பசியை தேடி அலைந்தேன்
உள்ளுக்குள்ளே சிறை பட்டு தவித்தேன் !
காரணமே இல்லாமல் சாவியை தேடினேன்
உன் இதய பூவேலிக்குள்,
வெளியில் இருந்த சுதந்திரத்தை விட
உன் வேலிக்குள் நான் சுகமாய்...
உறங்கவில்லை
உயிர் கொடுத்தேன்! உனக்காக ........
கவியில் தங்களின் வலி கண்டேன் அருமை. இன்று முதல் தொடர்கிறேன்
ReplyDeleteஅய்யனாரே தங்களை முகநூல் வழியாக கண்டு வந்தேன் தங்களை நமது ஏரியாவுல காணோமே...
கவியை தேடி சென்றுவிட்டேன், அதான் வரவில்லை மன்னிக்கணும் ஐயா !
ReplyDeleteAwesome and great poem within 10 lines....Thanks for sharing......
ReplyDeleteJoshva
wonderfull lines i like it Freedom
ReplyDelete