என் மனதில் ஒரு சந்தோஷம் புன்னகை , புது வாழ்வு அமையபோகுதுங்குற பெருமை. எனக்குள்ளே ஒரு புதிய உலகம் பிறந்தது போல ஒரு தைரியம். எனக்காகவும் ஒருத்தி இருக்கிறாள் என்ற திமிரு . இன்னும் 15 நாட்களில் எனக்கு கல்யாணம், ரொம்ப விசேஷமாக நடக்கனும்னு எதிர்பத்த கல்யாணம்.
ஒருபுறம் ஏக்கமும்கூட , எனக்கு வயது ஆயிருச்சோங்கிற ஏக்கம் , என தோல் சுரின்கிருசேங்கிற ஏக்கம் வந்தது ,
பரவாயில்லை நடக்கபோவது 60-வது கல்யாணம்தானே , தோல் சுருங்கினாதான் 60-வது கல்யாணக்கலை வரும் ! மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டேன்.
என்னவள் என் அருகில் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னும் 15 நாள்களில் 60-வது கல்யாணம் .
மனதுக்குள்ளே மாங்கல்யம் பாடினேன் , மனதுக்குள்ளே சந்தோஷமும் பட்றேன் . நிஜ வாழ்கையில் இல்லை .
இந்த 60-வது வயதிலாவது என்னை உன்னிடம் கூட்டி செல்வாயா.....
.......வாழ்கிறேன் நான் ..........
ஒருபுறம் ஏக்கமும்கூட , எனக்கு வயது ஆயிருச்சோங்கிற ஏக்கம் , என தோல் சுரின்கிருசேங்கிற ஏக்கம் வந்தது ,
பரவாயில்லை நடக்கபோவது 60-வது கல்யாணம்தானே , தோல் சுருங்கினாதான் 60-வது கல்யாணக்கலை வரும் ! மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டேன்.
என்னவள் என் அருகில் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னும் 15 நாள்களில் 60-வது கல்யாணம் .
மனதுக்குள்ளே மாங்கல்யம் பாடினேன் , மனதுக்குள்ளே சந்தோஷமும் பட்றேன் . நிஜ வாழ்கையில் இல்லை .
இந்த 60-வது வயதிலாவது என்னை உன்னிடம் கூட்டி செல்வாயா.....
.......வாழ்கிறேன் நான் ..........
No comments:
Post a Comment