காதல் ஒரு ஆயுள் தண்டனை

தேடினேன் தேடினேன்..       
 கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை தேடினேன்

 நீ என் இதயத்துக்குள் இருப்பது  தெரியாமல் 


காரணமே இல்லாமல் சண்டை போடுவது 

 உன்னை வெறுபேத்துவதற்குஅல்ல

உன்னிடம்  மனம் விட்டு 

பேசுவதை விட 

சண்டை போடும் சுகம்தான்  அதிகம்.. 



உன்னை காதலித்த பாவத்திற்கு எனக்கு 
    ஆயுல் தண்டனை கொடுத்தாயே ..!
என்னை காதலித்த பாவத்திற்கு 
  ஏன் உனக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது  ?  

No comments:

Post a Comment