ஒருவன் சராசரியாக 6 மணிநேரம் தூங்கலாம் . அதற்கு மேல் துங்குவது உடலுக்கு சோர்வு அளிக்கும் .
நீண்ட நேரம் துன்குவதால் நமது உடல் சோர்வு ஆகிவிடும் . அதன் பக்கவிளைவாக இதயம் பாதிக்க படும் . கண்ணுக்கு கீழே பழுத்து பெரிதாகிவிடும் , அது உங்களது அழகை கெடுக்கும் .
துங்கும் போது வலது புறமும் , மேல் நோக்கியே படுக்கவேண்டும் . இடது புறமும் கீழ் நோக்கியே படுத்தால் இதயத்துக்கு பாதிப்பு உண்டாகும் .
நீண்ட நேரம் துன்குவதால் அதிகமாக தலைவலி உண்டாகும் .மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கு இதுவே முக்கிய காரணம்.
துங்கும் போது நமது கை , கால்கள் , முதுகு , மார்பு இவைகள்
கட்டுப்பட்டு இருக்கும் . அதிக நேரம் தூங்கும்போது இவைகள் எப்போதுமே சோம்பேறித்தனமாக மாறிவிடும் .
ஒருவன் வெற்றியை நோக்கும்போது தூக்கம் வராது . வாழ்கையில் தேடல் மிக முக்கியானது !. தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!
வேலையற்றவனின் பகலும்,நோயுற்றவனின் இரவும் மிக நீண்டது என்கிறார் ஒரு எழுத்தாளர்.இங்கு தூங்கியே களிப்பவர்களும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறார்கள்.தூக்கம் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இரண்டும் ஒரு சரிவிகிதச்சாரமோ/
ReplyDeleteகருத்துரை மிகவும் அருமை ஐயா. வருகைக்கும் மிக்க நன்றி .
Delete