அடிமை

ஒருவன் அமைதியாக இருக்கும் போது கூட 
                      அந்த அமைதிக்கு அவன் அடிமையாகிறான் !



பார்க்கும் பார்வையிலே உன்னை 
கொள்ள தெரிந்த எனக்கு 
உன் பேச்சிலே நான்அடிமையாகிறேனடி .. !


குறைந்த ஊதியத்திற்கு ஒருவன்  வேலைக்கு 
செல்கிறான் என்றால்,
 அவன் அங்கே அடிமையாக இருக்கிறான்... 

No comments:

Post a Comment