சுதந்திரமாய் திரிந்த என்னை
பூவேலி கொண்டு அடைதாயே..!
உயிர் பசியை தேடி அலைந்தேன்
உள்ளுக்குள்ளே சிறை பட்டு தவித்தேன் !
காரணமே இல்லாமல் சாவியை தேடினேன்
உன் இதய பூவேலிக்குள்,
வெளியில் இருந்த சுதந்திரத்தை விட
உன் வேலிக்குள் நான் சுகமாய்...
உறங்கவில்லை
உயிர் கொடுத்தேன்! உனக்காக ........