நெருங்கினால் விலகிறாய்
விலகினால் நெருங்கிறாய்
நீ என்ன தேய்பிறையா ?
இல்லை வளர்பிறையா ?
உனக்கென ஒருவர் இல்லாமல் போனாலும்
உனக்கென நான் இருக்கேன் !
நமக்கென இருக்கிற ஆகாயம்,பூலோகம் நம்மை விட்டு போய்விடுமோ ?
நாம் இறந்தால் மட்டுமே நம்மை விட்டு போகும் !
அப்போதுகூட என்னோடு இருந்து
உன்னை வழி அனுப்பும் என்று நினைத்துதான்
நான் உன்னை விட்டு பிரிகிறேன் ...
http://vatamilan.blogspot.in/2014/09/blog-post_27.html
No comments:
Post a Comment