பிரிவு

நெருங்கினால் விலகிறாய்
               விலகினால் நெருங்கிறாய் 
 நீ என்ன தேய்பிறையா ?
           இல்லை வளர்பிறையா  ?
    
உனக்கென ஒருவர் இல்லாமல் போனாலும் 
  உனக்கென  நான் இருக்கேன் !
நமக்கென இருக்கிற ஆகாயம்,பூலோகம் நம்மை விட்டு போய்விடுமோ ?
    நாம் இறந்தால் மட்டுமே நம்மை விட்டு போகும் !
 அப்போதுகூட என்னோடு இருந்து 
   உன்னை  வழி அனுப்பும் என்று  நினைத்துதான் 
     நான் உன்னை விட்டு பிரிகிறேன் ...  





 http://vatamilan.blogspot.in/2014/09/blog-post_27.html

No comments:

Post a Comment