சுதந்திரம்

சுதந்திரமாய் திரிந்த என்னை 
 பூவேலி  கொண்டு அடைதாயே..!

 உயிர் பசியை தேடி அலைந்தேன் 
 உள்ளுக்குள்ளே சிறை பட்டு தவித்தேன் !

 காரணமே இல்லாமல் சாவியை தேடினேன்   
  உன் இதய பூவேலிக்குள், 

வெளியில் இருந்த சுதந்திரத்தை விட 
 உன் வேலிக்குள் நான் சுகமாய்... 

உறங்கவில்லை 
உயிர் கொடுத்தேன்!  உனக்காக ........

4 comments:

  1. கவியில் தங்களின் வலி கண்டேன் அருமை. இன்று முதல் தொடர்கிறேன்
    அய்யனாரே தங்களை முகநூல் வழியாக கண்டு வந்தேன் தங்களை நமது ஏரியாவுல காணோமே...

    ReplyDelete
  2. கவியை தேடி சென்றுவிட்டேன், அதான் வரவில்லை மன்னிக்கணும் ஐயா !

    ReplyDelete
  3. Awesome and great poem within 10 lines....Thanks for sharing......
    Joshva

    ReplyDelete